04.10.2024 அன்று நித்திலம் கலையகத்தில் வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் அவர்களின் ஈழத்துத் தமிழ் கலைஞர்கள் தொடர்பான எண்ணக் கருவுக்குமைய, மேற்படி கலைஞர் சந்திப்பு நித்திலம் கலையகத்தில் இடம்பெற்றது. அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு விடயங்கள் கலந்துரையடப்பட்டன. முக்கியமாக அருகிவரும் ஈழத்துத் தமிழ்ப் பாராம்பரியக் கலை வடிவங்களுக்கும் அதுதொடர்பான... Read more »

