மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவரதும் விருப்பின் அடிப்படையிலேயே இந்த அமைப்புக்குப் பெயரிடப்பட்டது. எமது நாட்டிற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் “ஈழத் திரு நாடு” என்ற அடிப்படையில் “ஈழம்” என்ற சொற்பதத்துடன் ஆரம்பிக்கும்வகையில் “ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியம்” என்ற பெயரிட்டு அதனை அழைப்பது என்றும்... Read more »
எமது பன்னிரெண்டாவது சந்திப்பு 17.12.2024 அன்று மாலை 5.30 மணியளவில் அம்பாறை பெரிய நீலாவணை சேக்கிழார் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு கருத்துகள் கேட்டறியப்பட்டது. Read more »
மூன்றாவது சந்திப்பில் தீர்மானித்தபடி 4 வது 5 வது 6 வது சந்திப்பு 17.11.2024 அன்று பின்வரும் மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. 17.11.2024 அன்று காலை 10 மணியளவில் முள்ளியவளையில் கலியாணவேலவர் கோவில் மண்டபத்திலும், மாலை 2 மணியளவில் மல்லாவியிலுள்ள வர்த்தக சங்க மண்டபத்திலும்,... Read more »
முதலாவது கூட்டத் தீர்மானத்துக்கு அமைய இரண்டாவது கூட்டம் 18.10.2024 அன்று நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது. முதலாவது கூட்டத்துக்கு வராத பலர் இக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இரண்டாவது அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. எல்லா வகைக் கலைஞர்களையும் உள்ளடக்கியவாறு அவ்வமைப்பு அமைய வேண்டும் என்றும் அது... Read more »

